‘அஸதின்’ சீற்றம்
பசுமையின் தெவிட்டாத வனப்பு
பளிங்கு வெளியாய் விரித்துவைத்த
பஞ்சுமெத்தை வான் மேகம் – எல்லாம்
இறை ஈந்த கொடையின் சின்னங்கள்!
‘அஸதின்’ சீற்றம்
பசுமையின் தெவிட்டாத வனப்பு
பளிங்கு வெளியாய் விரித்துவைத்த
பஞ்சுமெத்தை வான் மேகம் – எல்லாம்
இறை ஈந்த கொடையின் சின்னங்கள்!
ஆஸிம் பிரேம்ஜி இந்தியாவின் ஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டு இலவச முன்மாதிரி பள்ளிக் கூடங்களை ஆரம்பிக்க திட்டம்.
இந்தியாவின் மூன்றாவது பணக்காரர், தன்னுடைய சொந்த செலவில் நடத்தப்படும் Azim Premji Foundation (APF)மூலமாக நல்லெண்ணத்தின் தொடக்கமாக, நாடு முழுவதும் மாவட்டத்திற்கு இரண்டு என்று, 1300 இலவச பள்ளிக்கூடங்களை, கட்டுவதற்கு திட்டமிட்டுள்ளது.
கேரள மாநிலத்திலுள்ள கொடுங்கலூர் என்ற ஊரில் அமைந்துள்ள பள்ளிவாயில் தான் இந்தியாவின் முதல் பள்ளிவாயில் என்று கூறப்படுகின்றது. கி.பி. ஆம் 621 ஆண்டு சேரமான் பெருமாள் என்ற மன்னரால் கட்டப்பட்டதாக கூறப்படும் இந்த மஸ்ஜித் 1375 ஆண்டு காலமாக இருந்து வருகின்றது.
பா.ஜ.க. தலைவர் அத்வானி ஊழல் மற்றும் கறுப்பு பணத்திற்கு எதிராக ரதயாத்திரை மேற்கொண்டுள்ள நிலையில் பா.ஜ.க வைச் சேர்ந்த முன்னாள் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா ஊழல் வழக்கில் கைதாகியுள்ளார். மிகப்பெரிய டிராமாவிற்குப் பிறகு மதியம் மூன்று மணிக்கு மேல்
ஊழல், கருப்புப் பணத்துக்கு எதிரான பாஜக தலைவர் அத்வானியின் ரத யாத்திரை இன்று பிகாரில் தொடங்கியது.
இதற்காக ஒரு பஸ் ரதம் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரபல வாகன டிசைனரான திலீப் சாப்ரியா தான் இந்த ரதத்தை உருவாக்கியுள்ளார். புனேவில் உள்ள அவரது தொழிற்சாலையில் இந்த ரதம் உருவாக்கப் பட்டது.