‘அஸதின்’ சீற்றம்
பசுமையின் தெவிட்டாத வனப்பு
பளிங்கு வெளியாய் விரித்துவைத்த
பஞ்சுமெத்தை வான் மேகம் – எல்லாம்
இறை ஈந்த கொடையின் சின்னங்கள்!
‘அஸதின்’ சீற்றம்
பசுமையின் தெவிட்டாத வனப்பு
பளிங்கு வெளியாய் விரித்துவைத்த
பஞ்சுமெத்தை வான் மேகம் – எல்லாம்
இறை ஈந்த கொடையின் சின்னங்கள்!
மத்திய அரசு தமிழகத்துக்கு போதுமான நிதியை ஒதுக்கவில்லை, பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன, சென்ற ஆட்சியின் மோசமான நிதிநிலை ஆகியவற்றை காரணம் காட்டி அத்தியாவசியத் தேவையான பால், பஸ் டிக்கெட், மின்சாரம் ஆகியவற்றின் விலைகளை, எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல், தமிழக முதல்வர் ஜெயலலிதா இரட்டிப்பாக உயர்த்தி இருப்பது தமிழக மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
மக்கா ஹரம் ஷரீஃபின் இமாம் ஷைக் அப்துல் ரஹ்மான அல் ஸுதைஸ் அவர்கள், தன்னுடைய வெள்ளிக்கிழமை குத்பாவில், பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை தொடர்ந்து செயலாற்றுமாறு தலைவர்களையும், உலக இஸ்லாமிய மக்களையும் கேட்டுக்கொண்டார்கள். மோதல் போக்கு மற்றும் குழப்பங்களை விட்டுவிட்டு உண்மையான ஒற்றுமையின் பக்கம் செல்வதுதான் நம்முன்னே உள்ள சரியான வழி என்று கூறினார்கள்.
அல்-ஜுபைல் போர்ட் கேம்ப் திடலில் ஹஜ்-ஜுப்பெருநாள் தொழுகை மற்றும் பெருநாள் குத்பா பேரூரை (தமிழ் மொழியில்) 6-11-2011 காலை 6:30 மணியளவில் நடைபெற்றது. அல்-ஜுபைல் பகுதியில் வசிக்கும் தமிழ் பேசும் பல்லாயிரக்கணக்கான சகோதர சகோதரரிகள் கலந்து கொண்டனர். மௌலவி ஷமீம் அவர்கள் பெருநாள் தொழுகையை நடத்தி பெருநாள் குத்பா பேரூரை நிகழ்த்தினார்கள்.
ஆப்கானிஸ்தானில் கார் வெடிகுண்டு மூலம் தாலிபான் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் நேட்டோ படையைச் சேர்ந்த 13 அமெரிக்க வீரர்கள் கொல்லப் பட்டதாக செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன!
அமெரிக்க வீரர்கள் பயணம் செய்த பஸ்சுக்கு அருகில் டயோட்டா சிடான் காரை வெடிக்கச் செய்து இத்தாக்குதலை நடத்தியுள்ளனர்.
ஈரான் நாட்டின் தலைநகரான மெஹ்ராபாத் விமான நிலையத்தில் கடந்த அக்டோபர் 18 ஆம் தேதி முன் பக்க வீல் செயழிலந்த நிலையில் அந்த விமானத்தை அதை ஓட்டிவந்த விமானி மிக சாதுர்யமாக தரையிறக்கினார். 94 பயணிகள் மற்றும் 19 விமான ஊழியர்களுடன் அந்த போயிங் 727 விமானத்தில் அப்போது பயணம் செய்து கொண்டிருந்தனர்.