பெண்கல்வி!
ஆக்கம்: உடன்குடி செய்யது அபூபக்கர் சித்தீக்
இறைவன் முதலில் படைத்தது எழுதுகோல்..
கல்வியின் பெருமையைக் கூறும் அளவுகோல்..
நமை கற்கத் தூண்டும் தூண்டுகோல்..
கல்வியே ஞானத்தின் திறவுகோல்..
பெண்கல்வி!
ஆக்கம்: உடன்குடி செய்யது அபூபக்கர் சித்தீக்
இறைவன் முதலில் படைத்தது எழுதுகோல்..
கல்வியின் பெருமையைக் கூறும் அளவுகோல்..
நமை கற்கத் தூண்டும் தூண்டுகோல்..
கல்வியே ஞானத்தின் திறவுகோல்..
பலதார மணம்!
ஆக்கம்: உடன்குடி செய்யது அபூபக்கர் சித்தீக்
இறைவன் அருளிய வாய்ப்பு இது உபரியாக..
பயன்படுத்த வேண்டும் இதை மிகச் சரியாக..
நீதமாக நடத்திட வேண்டும் இம்மையிலே..
இல்லையெனில்.. கைசேதப்படுவோமே மறுமையிலே..
மாற்று மதத்தவர்களால் இஸ்லாமியர்களிடம் கேட்கப்படும் பொதுவான கேள்விகளுக்கு டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் பதில்கள்:
கேள்வி எண்: 3
இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிய வேண்டும் என கட்டாயப்படுத்தி அவர்களை இழிவு படுத்துவது ஏன்?
மாற்று மதத்தவர்களால் இஸ்லாமியர்களிடம் கேட்கப்படும் பொதுவான கேள்விகளுக்கு டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் பதில்கள்:
கேள்வி எண்: 16
பெண்கள் எனில் இரண்டு சாட்சிகள் வேண்டும் – அதே சமயம் ஆண்கள் எனில் ஒரு சாட்சி மாத்திரம் போதும் என சாட்சி சொல்வதில் கூட இஸ்லாத்தில் பெண்களுக்கு சம உரிமை இல்லாத நிலை உள்ளதே. ஏன்?
மாற்று மதத்தவர்களால் இஸ்லாமியர்களிடம் கேட்கப்படும் பொதுவான கேள்விகளுக்கு டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் பதில்கள்:
கேள்வி எண் 17.
ஆணுக்கு ஒரு பாகம் எனில் பெண்ணுக்கு பாதி பாகம்தான் என்ற பாரபட்சமான நிலை இஸ்லாமிய சொத்துரிமை சட்டத்தில் உள்ளதே! இது ஏன்?
இஸ்லாத்தைப் பற்றி சிறிதளவு அறிந்துகொண்ட மாற்று மதத்தவர்களால் கேட்கப்படும் கேள்விகள்:
கேள்வி எண்: 27
குர்ஆனின் கூற்றுப்படி ஒரு ஆண் சொர்க்கத்தில் ‘ஹுர்’ என்னும் பெண்ணைத் துணையாகப் பெருவான். அப்படியெனில் சொர்க்கத்தில் ஒரு பெண்ணுக்குத் துணையாக என்ன கிடைக்கும்?