சொர்க்கம்
ஆக்கம்: உடன்குடி செய்யது அபூபக்கர் சித்தீக்
கருவிலே எனைச் சுமந்தவளை..
மூலக்கருவாக்கி நான் வடித்த முதல் கவிதை..
தாயின் காலடியிலே சொர்க்கம்..
இது பெருமானாரின் கூற்று..
தாய் காட்டும் பாசமோ..
தெளிந்த நீர் ஊற்று..
சொர்க்கம்
ஆக்கம்: உடன்குடி செய்யது அபூபக்கர் சித்தீக்
கருவிலே எனைச் சுமந்தவளை..
மூலக்கருவாக்கி நான் வடித்த முதல் கவிதை..
தாயின் காலடியிலே சொர்க்கம்..
இது பெருமானாரின் கூற்று..
தாய் காட்டும் பாசமோ..
தெளிந்த நீர் ஊற்று..
உரைகல்!
ஆக்கம்: உடன்குடி செய்யது அபூபக்கர் சித்தீக்
பெற்றோருக்கு புதல்வியாய்..
மணாளனுக்கு மனைவியாய்..
சேய்களுக்கு தாயாய்..
மாமியாருக்கு பொற்குடமாய்..
எத்தனை பரிமாணங்கள் உனக்கு?
வரதட்சணை! (நவீன யாசகம்)
ஆக்கம்: உடன்குடி செய்யது அபூபக்கர் சித்தீக்
வரதட்சணை எனும் நவீன யாசகம்..
சமுதாயம் எங்கும்; மலிந்து கிடக்கும் வாசகம்..
கன்னியரை மணமுடிக்க..
காளையர்கள் கேட்கும் யாசகம்…
பெண்கல்வி!
ஆக்கம்: உடன்குடி செய்யது அபூபக்கர் சித்தீக்
இறைவன் முதலில் படைத்தது எழுதுகோல்..
கல்வியின் பெருமையைக் கூறும் அளவுகோல்..
நமை கற்கத் தூண்டும் தூண்டுகோல்..
கல்வியே ஞானத்தின் திறவுகோல்..
தேவையான பொருட்கள்:
கோழி கறி எலும்பு நீக்கியது – 1/4 கிலோ
உருளை கிழங்கு பெரியது – 1
மிளகு – 1 ஸ்பூன் இடித்தது
ஜீரகம் – 1 ஸ்பூன் இடித்தது
வெங்காயம் – 1 பொடியாக நறுக்கியது
தேவையான பொருட்கள்:
பேரிச்சம் பழங்கள் – 2 கப் விதை நீக்கி 45 நிமிடம் தண்ணீரில் ஊறவைக்கவும்
மைதா – 2 கப்
முட்டை – 3
சீனி (சர்க்கரை) – 1 1/2 கப்
ஆயில் – 1 1/2 கப்
பேக்கிங் பௌடர் – 2 டீஸ்பூன்
வெண்ணிலா எஸ்ஸன்ஸ் – 1 1/2 டீஸ்பூன்
பட்டைதூள் – 1 1/2 டீஸ்பூன்
செய்முறை: