Category Archives: முஸ்லிம்களுக்காக

உங்களுக்கு தொழுகை நடக்கும் முன்..

prayer2

உங்களுக்கு தொழுகை நடக்கும் முன்..

ஆக்கம்: உடன்குடி செய்யது அபூபக்கர் சித்தீக்

மனித படைப்பின் நோக்கத்தை அறிந்திடுங்கள்..
படைத்த இறைவனுக்கு நன்றியை செலுத்திடுங்கள்..

குறித்த நேரத்தில் தொழுகையை நிறைவேற்றிடுங்கள்..
இறைவனை எப்போதும் நினைவு கூர்ந்திடுங்கள்..

வட்டி

interestfreeloan

வட்டி
ஆக்கம்: உடன்குடி செய்யது அபூபக்கர் சித்தீக்

உழைப்பை உறிஞ்சும் அட்டை பூச்சிகள் பெருகி வருகுதே..
வட்டி எனும் கொடிய தீயும் நாட்டில் பற்றி எரியுதே..

உழைப்பில்லா வட்டி வயிறு கொழுத்து பெருக்குதே..
உழைக்கும் வர்க்கம் வட்டி கொடுத்து விழியும் பிதுங்குதே..

வரதட்சணை! (நவீன யாசகம்)

antidowry

வரதட்சணை! (நவீன யாசகம்)

ஆக்கம்: உடன்குடி செய்யது அபூபக்கர் சித்தீக்

வரதட்சணை எனும் நவீன யாசகம்..
சமுதாயம் எங்கும்; மலிந்து கிடக்கும் வாசகம்..

கன்னியரை மணமுடிக்க..
காளையர்கள் கேட்கும் யாசகம்…

மார்க்க கல்வியை கற்க வேண்டியதன் அவசியம்!

book1

ஒவ்வொரு முஃமினுக்கும் புனிதமான குர்ஆனையும், முஹம்மது நபி (ஸல்) அவர்களின் போதனையையும் படித்து மார்க்க அறிவை பெறுவது கடமையாக்கப்பட்டுள்ளது.

அல்லாஹ் கூறுகிறான்: -

“ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை – தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல்-குர்ஆன் இறக்கியருளப் பெற்றது …” (அல்-குர்ஆன் 2:185)

ஈமான், இஸ்லாம், இஹ்ஸான் என்றால் என்ன?

நபி (ஸல்) அவர்கள் ஒரு நாள் மக்களுக்கிடையில் இருந்தபோது ஒருவர் அவர்களிடம் வந்து,

‘ஈமான் என்றால் என்ன?‘ என்று கேட்டதற்கு,

‘ஈமான் என்பது அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும் அவனுடைய சந்திப்பையும் அவனுடைய தூதர்களையும் நீர் நம்புவது. மேலும், மரணத்திற்குப் பின் எழுப்பப்படுவதையும் நீர் நம்புவது’ எனக் கூறினார்கள். அடுத்து,

ஈகை குணம்!

currency

செல்வந்தர்கள் அல்லாஹ்வுடைய பாதையில் செலவழிக்காமல், நன்றி செலுத்தாமல் மென்மேலும் செல்வத்தை சேர்த்துக் கொண்டிருப்பதையும், ஏழைகள், இறைவன் தனக்கு கொடுத்ததை கொண்டு சந்தோசமடையாமல், பொறுமை அற்றவர்களாக இருப்பதையும் காண முடிகிறது. இரண்டு நிலைகளிலும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று நபியவர்களிடம் அழகிய முன்மாதிரி உள்ளது.

பாரம்பரியத்தைக் குத்திக் காட்டிப் பேசுவது கூடாது!

fingerpointing

அல்லாஹ் கூறுகிறான்: ‘நம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும் அவர்கள் செய்யாததைக் கூறி துன்புறுத்துவோர் அவதூறையும், தெளிவான பாவத்தையும் சுமந்து விட்டனர். (அல்குர்ஆன்)

 அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்:
 
”இரண்டு விஷயங்கள், மக்களிடம் உள்ளன. அந்த இரண்டுமே இறை மறுப்புக் கொள்கையாகும்.
Powered by WordPress | Designed by: diet | Thanks to lasik, online colleges and seo