சொர்க்கம்
ஆக்கம்: உடன்குடி செய்யது அபூபக்கர் சித்தீக்
கருவிலே எனைச் சுமந்தவளை..
மூலக்கருவாக்கி நான் வடித்த முதல் கவிதை..
தாயின் காலடியிலே சொர்க்கம்..
இது பெருமானாரின் கூற்று..
தாய் காட்டும் பாசமோ..
தெளிந்த நீர் ஊற்று..
சொர்க்கம்
ஆக்கம்: உடன்குடி செய்யது அபூபக்கர் சித்தீக்
கருவிலே எனைச் சுமந்தவளை..
மூலக்கருவாக்கி நான் வடித்த முதல் கவிதை..
தாயின் காலடியிலே சொர்க்கம்..
இது பெருமானாரின் கூற்று..
தாய் காட்டும் பாசமோ..
தெளிந்த நீர் ஊற்று..
