பெண்கல்வி!
ஆக்கம்: உடன்குடி செய்யது அபூபக்கர் சித்தீக்
இறைவன் முதலில் படைத்தது எழுதுகோல்..
கல்வியின் பெருமையைக் கூறும் அளவுகோல்..
நமை கற்கத் தூண்டும் தூண்டுகோல்..
கல்வியே ஞானத்தின் திறவுகோல்..
பெண்கல்வி!
ஆக்கம்: உடன்குடி செய்யது அபூபக்கர் சித்தீக்
இறைவன் முதலில் படைத்தது எழுதுகோல்..
கல்வியின் பெருமையைக் கூறும் அளவுகோல்..
நமை கற்கத் தூண்டும் தூண்டுகோல்..
கல்வியே ஞானத்தின் திறவுகோல்..
