மத்திய அரசு தமிழகத்துக்கு போதுமான நிதியை ஒதுக்கவில்லை, பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன, சென்ற ஆட்சியின் மோசமான நிதிநிலை ஆகியவற்றை காரணம் காட்டி அத்தியாவசியத் தேவையான பால், பஸ் டிக்கெட், மின்சாரம் ஆகியவற்றின் விலைகளை, எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல், தமிழக முதல்வர் ஜெயலலிதா இரட்டிப்பாக உயர்த்தி இருப்பது தமிழக மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
-
செய்திகள்
-
மகளிர்க்காக…
-
தொழில்நுட்பம்
-
கவிதைகள்
-
இலட்சியப்பயணம்
மனித ஒற்றுமையின் சின்னம் மானிடர்க்கு ஓர் அரைகூவல்! உலகமே ஒன்று சேர்ந்து உறவாடும் மாநாடு! -
உயிருள்ள எழும்புக் கூடு!
பஞ்சம் நான் நாளாந்தம் கண்டு கழிக்கும் சினிமா! பட்டினி நான் சந்திக்கவில்லை – அங்கோ பலரின் உயிரைக் குடித்துக் கொண்டிருக்கின்றது!
-
UserOnline



















