book1

மார்க்க கல்வியை கற்க வேண்டியதன் அவசியம்!

ஒவ்வொரு முஃமினுக்கும் புனிதமான குர்ஆனையும், முஹம்மது நபி (ஸல்) அவர்களின் போதனையையும் படித்து மார்க்க அறிவை பெறுவது கடமையாக்கப்பட்டுள்ளது. அல்லாஹ் கூறுகிறான்: - “ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை – தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான More »

blackstone

முஸ்லிம்கள் மக்காவிலுள்ள கருப்புக்கல்லை வணங்குகின்றார்களா?

மக்காவுக்கு செல்கின்ற முஸ்லிம்கள் அங்கே கஃபா எனும் இறை இல்லத்தில் ஒரு மூலையில் பதிக்கப்பட்டிருக்கும் ‘கருப்புக் கல்’ என்று சொல்லப்படக் கூடிய அந்தக் கல்லைத் தொட்டு முத்தமிடுகின்றனர். இவ்வாறு தொட்டு முத்தமிடுவது என்பது அந்தக் கல்லிற்கு புனித சக்தி இருக்கிறது என்பதற்காகவோ அல்லது அந்தக் More »

boing727

முன்பக்க வீல் இல்லாமல் தரையிறங்கிய விமானம்!

ஈரான் நாட்டின் தலைநகரான மெஹ்ராபாத் விமான நிலையத்தில் கடந்த அக்டோபர் 18 ஆம் தேதி முன் பக்க வீல் செயழிலந்த நிலையில் அந்த விமானத்தை அதை ஓட்டிவந்த விமானி மிக சாதுர்யமாக தரையிறக்கினார். 94 பயணிகள் மற்றும் 19 விமான ஊழியர்களுடன் அந்த போயிங் More »

fishbriyani

மீன் பிரியாணி!

தேவையான பொருட்கள்: மீன் – 1 கிலோ அரிசி – 4 கப் பிரியாணி மசாலா -1  பாக்கட் வெங்காயம் – 3 தக்காலி – 3 More »

DivingFishing_s_01-300x167

ஆழ்கடல் பயணம் – முத்துக்குளித்தல்

அல்-ஜுபைல் Coral Beach Hotel – Jubail ஏற்பாடு செய்து இருக்கும் ஆழ்கடல் பயணம் – முத்துக்குளித்தல். இதற்காக அல்-ஜுபைல் அருகாமையிலுள்ள ஜனா தீவு-வை தேர்வு செய்துள்ளது இந்த பயணம் மெய்சிலிர்க்கும் வகையில் திகிலூட்ட கூடியதாக இருக்கும். இந்த பயணத்திற்கான செலவினங்கள்: More »

hajj-3

உலகலாவிய மாநாடு!

ஊர் உலகம் ஒன்றாய்ச் சேர்ந்து ஊர்வலம் போகும் உன்னத மாநாடு! உலகுக்கே பாடம் புகட்டும் ஒற்றுமையின் அறைகூவல்! More »

lamp

அசைவ உணவு உட்கொண்டால் வன்முறையாளனாகவும், மூர்க்கமானவனாகவும் மாறுவோமா?

மாற்று மதத்தவர்களால் இஸ்லாமியர்களிடம் கேட்கப்படும் பொதுவான கேள்விகளுக்கு டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் பதில்கள்: கேள்வி எண் – 8. மனிதன் என்ன உண்கிறானோ – அதனுடைய தாக்கம் அவனது நடவடிக்கைகளில் தென்படும் என்பது அறிவியல் கூற்று. அப்படி இருக்கும்போது – இஸ்லாம் புலால் More »

அநியாய விலை உயர்வும் பொதுமக்களின் சீற்றமும்!

மத்திய அரசு தமிழகத்துக்கு போதுமான நிதியை ஒதுக்கவில்லை, பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன, சென்ற ஆட்சியின் மோசமான நிதிநிலை ஆகியவற்றை காரணம் காட்டி அத்தியாவசியத் தேவையான பால், பஸ் டிக்கெட், மின்சாரம் ஆகியவற்றின் விலைகளை, எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல், தமிழக முதல்வர் ஜெயலலிதா இரட்டிப்பாக உயர்த்தி இருப்பது தமிழக மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

தேவையுடையவனா..? இறைவன்!

ஒரிறையின் நற்பெயரால்

இஸ்லாத்தை பொறுத்தவரை மனித மூலங்கள் மண்ணில் படைக்கப்படுவதற்கு முன்பே அவர்களுக்கு உண்டான தெரிதல்களும் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளும் தெளிவாக வழங்கப்பட்ட பின்னரே மனிதர்கள் அவ்வழி வாழ எத்தனித்தது. அதன் அடிப்படையில் மனிதர்கள் படைக்கப்பட்டதன் நோக்கம் குறித்து திருக்குர்-ஆன் கூறும்போது

மக்கா ஹரம் ஷரீஃப் இமாம் அவர்களின் எழுச்சிமிக்க ஜூம்ஆ பேருரை.

மக்கா ஹரம் ஷரீஃபின் இமாம் ஷைக் அப்துல் ரஹ்மான அல் ஸுதைஸ் அவர்கள், தன்னுடைய வெள்ளிக்கிழமை குத்பாவில், பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை தொடர்ந்து செயலாற்றுமாறு தலைவர்களையும், உலக இஸ்லாமிய மக்களையும் கேட்டுக்கொண்டார்கள். மோதல் போக்கு மற்றும் குழப்பங்களை விட்டுவிட்டு உண்மையான ஒற்றுமையின் பக்கம் செல்வதுதான் நம்முன்னே உள்ள சரியான வழி என்று கூறினார்கள்.

அல்-ஜுபைல் – ஹஜ்-ஜுப்பெருநாள் தொழுகை

அல்-ஜுபைல் போர்ட் கேம்ப் திடலில் ஹஜ்-ஜுப்பெருநாள் தொழுகை மற்றும் பெருநாள் குத்பா பேரூரை (தமிழ் மொழியில்) 6-11-2011 காலை 6:30 மணியளவில் நடைபெற்றது. அல்-ஜுபைல் பகுதியில் வசிக்கும் தமிழ் பேசும் பல்லாயிரக்கணக்கான சகோதர சகோதரரிகள் கலந்து கொண்டனர். மௌலவி ஷமீம் அவர்கள் பெருநாள் தொழுகையை நடத்தி பெருநாள் குத்பா பேரூரை நிகழ்த்தினார்கள்.

யார் கடவுள்…?

ஓரிறையின் நற்பெயரால்

இன்று உலகத்தில் எத்தனையோ விஷயங்கள் பேசுவதற்கு இருக்க. “கடவுளை குறித்து மட்டும் கட்டுரை வடிக்க காரணம் என்ன? என்ற எண்ணம் சிலருக்கு ஏற்படலாம்.

 இஸ்லாத்தை பொருத்தவரை மனிதர்களை இறைவன் படைத்ததே அவனை வணங்குவதற்காக தான்! எனும்போது உலக மானிட படைப்பின் நோக்கம் ஈடேற அவனை வணங்கும் முறையும் அதை விட அவ்வாறு வணங்குவதற்குறியவன் யார் என்பதையும் நினையுட்டவே இங்கு ஒரு சிறிய ஆக்கம்.

இலட்சியப்பயணம்

மனித ஒற்றுமையின் சின்னம்
மானிடர்க்கு ஓர் அரைகூவல்!

உலகமே ஒன்று சேர்ந்து
உறவாடும் மாநாடு!

உயிருள்ள எழும்புக் கூடு!

draught

பஞ்சம்
நான் நாளாந்தம் கண்டு கழிக்கும் சினிமா!
பட்டினி
நான் சந்திக்கவில்லை – அங்கோ
பலரின் உயிரைக் குடித்துக் கொண்டிருக்கின்றது!

Powered by WordPress | Designed by: diet | Thanks to lasik, online colleges and seo